276
நீலகிரி மாவட்டம் முதுமலையில் நிலவும் இதமான காலநிலையால் மாலை நேரங்களில் சாலையோரத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.  தென்மேற்கு பருவ மழை காரணமாக ...

249
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ராமாபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களில் இன்று அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் கரும்பு பயிர்களை சேதப்படுத்தின. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்புப் பயிர் சேதமடைந்ததாக...

429
கோவை ஆலந்துறை பூண்டி மலைப்பகுதியில் இருந்து வெளியே வந்து செம்மேடு பகுதியில் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட 3 காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்துச் சென்ற காட்சியை வனத்துறையினர் ட்ரோன் கேமராவில் ப...

258
கோவை கரடிமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் முகாமிடும் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தக்காளி, கொத்தமல்லி, பப்பாளி உள்ளி...

281
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர், தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது ஒற்றைக் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். யானையை வனப்பகுதிக்...

5815
சர்வதேச யானைகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யானைகளைப் பாதுகாப்பது குறித்தும், அவற்றால் ஏற்படும் இயற்கைச் சமநிலை குறித்தும் விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு. முற்காலத்தில் 2...

1997
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி, ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியினரை சந்தித்தார். காலை மைசூருவில் இருந்து ஹெல...



BIG STORY